மத்திய அரசின் வழக்கறிஞரான துஷார் மேத்தா, “இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவையும் உயர்ந்துள்ளது. இதையடுத்து,
மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் கோவின்
திமுக.,தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசிக்கான 2 ஆவது டோஸை காவேரி மருத்துவமனையில் போட்டுக்கொண்டார். முன்னதாக, திமுக.,தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பூசிக்கான முதல்
”தமிழகத்தில், தேவையான அளவு ஆக்சிஜனும், ரெம்டெசிவர் மருந்துகளும் கையிருப்பில் உள்ளதா?” என தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.முன்னதாக,
தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு பெருமளவில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 11,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,
தமிழகத்தில், கொரோனா 2 வது அலையின் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,079 அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றுள், 1316 ஆரம்ப பள்ளிகளும், 366 நடுநிலைப் பள்ளிகளும், 205
"ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்கள்., மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்ஸிஜன் இல்லை, ரெம்டெசிவர் மருந்து இல்லை, தடுப்பூசிகள் இல்லை. இவ்வளவு
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால்
மத்திய அரசின் வழக்கறிஞரான துஷார் மேத்தா, “இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவையும் உயர்ந்துள்ளது. இதையடுத்து,
அசாம் மாநில அரசு அம்மாநிலத்திற்கு வரும் அனைவருக்கும் 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என அறிவித்துள்ளது. அசாமில், கடந்த
இந்தியாலில், ஏற்கனவே 'B.1.618' என்ற வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, மேற்குவங்கத்தில்'B.1.618'என்ற புதிய மரபணு மாறிய கொரோனா
இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்தியாவில் கொரோனா 2 வது
”முந்தய காலங்களைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில், பாகிஸ்தானின் மோசமான செயல்களுக்கு இந்தியா உடனடியாகப் தக்கபதிலடி கொடுத்து வருகிறது”,
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த, தடுப்பூசியில் பக்கவிளைவுகள் ஏற்படுவதால் தற்காலிகத் தடை விதிப்பதாக, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு
”கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்கு நீண்ட காலம் ஆகும்”, என தெரிவித்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ். உலகின்,